முன்னாள் எம்எல்ஏ அய்யலுசாமி மறைவு

சென்னை:  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடியும், தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான அய்யலுசாமி (92) காலமானார். தற்போதைய தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள குலசேகரபுரம் என்கிற பெருமாள்பட்டி என்ற ஊரில் பிறந்த அய்யலுசாமி சிறுவயது முதல் பொதுவாழ்வில் ஆர்வம் காட்டியவர். இவரது மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில குழு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: