7.5% உள்ஒதுக்கீடு மசோதா பற்றி முடிவெடுக்க ஆளுநருக்கு நேரம் கொடுப்பதில் தப்பில்லை: நடிகை குஷ்பு

சென்னை: 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மசோதா பற்றி முடிவெடுக்க ஆளுநருக்கு கூடுதல் அவகாசம் தர வேண்டும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு உடனடியாக அமலாக வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்ட நிபுணர்களின் கருத்தை ஆளுநர் கேட்பது நல்லது தானே? எனவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.

Related Stories: