கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,473 ஆக அதிகரிப்பு..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இதுவரை 14,473 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து குமரியில் இதுவரை 13,531 பேர் குணமடைந்துள்ளனர்; 256 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: