தி.நகரில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக 4 பேரிடம் விசாரணை !

சென்னை: சென்னை தியாகராயநகரில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் 4 நபர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: