தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. களியக்காவிளை பகுதியில் நடந்த வாகன சோதனையில் அரிசி கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விஜில் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: