தமிழ்நாடு முழுவதும் குருதி சார் அளவீடு ஆய்வு நடத்த சுகாதாரத்துறை முடிவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் குருதி சார் அளவீடு ஆய்வு நடத்த தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதா என்பதை கண்டறிய தமிழகம் முழுவதும் 888 இடங்களில் 30 வீடுகள் வீதம் 26,640 பேரிடம் குருதி சார் அளவீடு ஆய்வு நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

Related Stories: