பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: பருவமழையை எதிர்கொள்ள, அனைத்து மாவட்டங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். நிவாரண மையம் அமைப்பது, மக்களை பாதுகாப்பது குறித்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: