சென்னை பெசன்ட் நகரில் பிறந்து சில மணிநேரங்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்பு

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் பிறந்து சில மணிநேரங்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. குப்பைத் தொட்டி அருகே குழந்தையை வீசிச்சென்ற மர்ம பெண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து குழந்தையை வீசிச்சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: