சென்னை தியாகராயர் நகரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.2 கோடி நகைகள் கொள்ளை !

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகளை மர்மநபர்கள்  கொள்ளையடித்துள்ளனர். கொள்ளை தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் ராஜேந்திர பாபு என்பவர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணையானது தொடங்கப்பட்டு உள்ளது .

Related Stories: