இந்தியா ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை Oct 20, 2020 தீவிரவாதிகள் பாதுகாப்பு படைகள் காஷ்மீர் ஜம்மு காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாதுகாப்புப் படையினர், போலீசார் இணைந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி