சென்னையில் பல இடங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது : கருமேகம் சூழ்ந்ததால் இருள் கவிந்தது

சென்னை : சென்னை அரும்பாக்கம், வடபழனி உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது .பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி.நகர், அடையாறு உள்ளிட்ட இடங்களிலும் இடியுடன் மழை பெய்து வருகிறது. காலை 6 மணிக்கு வெளிச்சமாக இருந்த சென்னை கருமேகம் சூழ்ந்ததால் இருள் கவிந்தது.

Related Stories: