அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் நீட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு இ-பாக்ஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் நீட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை 2-ம் முறை எழுதும் அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுக் கொள்ள வேண்டும். முதல் முறை தோல்வியுற்று 2-ம் முறை நீட் தேர்வு எழுதுபவர்கள் தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: