ஆக்கப்பூர்வமான வேலைத் திட்டங்களை கிராமங்களிலும் நகரங்களிலும் உருவாக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் உரிய வேலைத்திட்டங்களை ஏற்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வேலையிழந்து விரக்தியின் விளிம்பில் நிற்கும் இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என ஸ்டாலின் கூறியுள்ளார். ஆக்கப்பூர்வமான வேலைத் திட்டங்களை கிராமங்களிலும் நகரங்களிலும் உருவாக்க வேண்டும். உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படியில் முதல்வர் பழனிசாமி எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலுறுதியுள்ளார்.

Related Stories: