ஒடிசா பாலாசூரில் நடைபெற்ற பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக டி.ஆர்.டி.ஓ அறிவிப்பு

ஒடிசா: பாலாசூரில் நடைபெற்ற பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக டி.ஆர்.டி.ஓ அறிவித்துள்ளது. பிருத்வி-2 ஏவுகணை 250 கி.மீ தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்க வல்லது.

Related Stories: