சென்னை அண்ணா நகரில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 2 மசாஜ் மையங்களில் போலீசார் சோதனை

சென்னை: சென்னை அண்ணா நகரில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 2 மசாஜ் மையங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மசாஜ் மையங்களில் பணியாற்றிய 6 பெண்கள் உட்பட 10 பேரை பிடித்து  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: