கேரள தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பாக கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளரை கைது செய்ய தடை

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பாக கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரை வரும் 23-ம் தேதி வரை கைது செய்ய என்ஐவுக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Related Stories: