தமிழகத்தில் நாளை மறுநாளில் இருந்து ஆம்னி பேருந்துகள் சேவை தொடங்கப்படும்: உரிமையாளர்கள் சங்கம்

சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாளில் இருந்து ஆம்னி பேருந்துகள் சேவை தொடங்கப்படும் என உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளை பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: