சீர்காழி சார்-பதிவாளர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

சீர்காழி: சீர்காழி சார்-பதிவாளர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ரூ.42,000 சிக்கியது. சார்-பதிவாளர் (பொறுப்பு) நாகநந்தினி, எழுத்தர்கள், இடைத்தரகர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: