நாமக்கல் அருகே 2 சிறுமிகள் வன்கொடுமை விவகாரத்தில் 9வது நபராக 16 வயது சிறுவன் கைது

நாமக்கல்: ராசிபுரம் அருகே 2 சிறுமிகள் வன்கொடுமை விவகாரத்தில் 9வது நபராக 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். அணைப்பாளையம் பகுதியில் 2 சிறுமிகளை தொடர்ந்து வன்கொடுமை செய்து வந்த 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: