கும்பகோணம் சரக்கு ரயில் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

கும்பகோணம்: கும்பகோணம் சரக்கு ரயில் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ரயில் மோதியதில் விஜய்(25), சந்தோஷ்(22) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே இறந்துள்ளனர். அவர்களின் உடல்களை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Related Stories: