சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் தொடர்ந்து கவலைக்கிடம்

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை தனியார் மருத்துவமனையில் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் வெற்றிவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: