சென்னை-ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூருக்கு தினசரி ரயில் இயக்க ரயில்வே அமைச்சருக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதம்

சென்னை: சென்னை-ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூருக்கு தினசரி ரயில் இயக்க தயாநிதி மாறன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் இருந்து ரயில் இயக்க வலியுறுத்தி ரயில்வே அமைச்சருக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் சென்னை நகரில் வசித்து வருகின்றனர் என சூட்டிக்காட்டி கடிதம் அனுப்பினார். சென்னையில் இருந்து ராஜஸ்தான் சொந்த ஊர் செல்ல வாரத்துக்கு 3 முறை மட்டுமே ரயில் இயக்கப்படுகிறது என கூறினார். 

Related Stories: