திண்டுக்கல் அருகே 28 கள்ளத்துப்பாக்கிகளை வனத்துறையினர் பறிமுதல்

திண்டுக்கல்: கடமான்குளம் அருகே கேட்பாரற்று கிடந்த 28 கள்ளத்துப்பாக்கிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கிகளா என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: