யார் கூட்டணி சிதறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.: டி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை: யார் கூட்டணி நெல்லிக்கனி போல் சிதறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். எந்த கட்சி எந்த சின்னத்தில் போட்டி என்பதை தேர்தல் நேரத்தில் பேசி முடிவெடுப்போம் எனஅவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: