44 நபர்களுக்கு தவறான முடிவுகளை அறிவித்த ஸ்கேன் சென்டருக்கு சீல்

சென்னை: 44 நபர்களுக்கு தவறான முடிவுகளை அறிவித்த ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ICMR வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஸ்கேன் சென்டர் சீல் வைக்கப்பட்ட பிறகும் மறைமுகமாக இயங்குவதாக மக்கள் புகார் அளித்துள்ளார்.

Related Stories: