முதல்வரின் தாயார் மறைவையொட்டி தொலைபேசியில் ஆறுதல் கூறினார் ஸ்டாலின்

சென்னை: தாயார் மறைவையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வரின் தாயார் மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு மனவேதனைக்கு உள்ளானேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: