துபாயிலிருந்து வந்த 3 பயணிகளிடம் இருந்து ரூ.1.32 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து வந்த 3 பயணிகளிடம் இருந்து ரூ.1.32 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் நடந்த அதிகாரிகளின் சோதனையில் 2.88 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

Related Stories: