புதுச்சேரி காராமணி குப்பத்தில் உள்ள அரசு பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று

புதுச்சேரி: புதுச்சேரி காராமணி குப்பத்தில் உள்ள அரசு பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வகுப்பில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: