சென்னை: சென்னை உயர்நீதிமன்ற ஊழல் தடுப்புப்பிரிவு பதிவாளரை நீக்கக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீதித்துறைக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் சதீஷ்குமாருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தலைமை நீதிபதி சாஹி அமர்வு எடுத்துள்ளது.