மதுரை: தூத்துக்குடி செல்லும் முதல்வரை வரவேற்று விதியை மீறி பேனர் வைக்க தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் ரமேஷ்குமார் முறையீடு செய்துள்ளார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அதிமுகவினர் விதியை மீறி பேனர் அமைக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.