திருப்பூர் நொய்யலாற்றில் மீன்பிடிக்க சென்ற இரு சிறுவர்கள் உயிரிழப்பு

திருப்பூர்: நொய்யலாற்றில் மீன்பிடிக்க சென்ற இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். சகோதரர்கள் சமீர், ஷகிர் ஆகியோர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்துள்ளனர். அவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Related Stories: