மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் தற்கொலை முயற்சி

மதுரை: மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைதான நிலையில் செல்வகுமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செல்வகுமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Related Stories: