சென்னை கொளத்தூரில் கழிவுநீர் அடைப்பை சரிசெய்ய முயன்ற முதியவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

சென்னை: சென்னை கொளத்தூரில் கழிவுநீர் அடைப்பை சரிசெய்ய முயன்ற முதியவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சாமிநாதன்(71) உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: