மதுரை மேலூரில் ஜல்லிக்கட்டு காளை முட்டி இளைஞர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மேலூரில் ஜல்லிக்கட்டு காளை முட்டி இளைஞர் ரமேஷ்(23) என்பவர் உயிரிழந்தார். ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளித்த போது வயிற்றில் காளை முட்டியதில் ரமேஷ் காயமடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே ரமேஷ் உயிரிழந்தார்.

Related Stories: