தமிழகம் மதுரை மேலூரில் ஜல்லிக்கட்டு காளை முட்டி இளைஞர் உயிரிழப்பு Oct 11, 2020 மதுரை மேலூர் மதுரை: மதுரை மேலூரில் ஜல்லிக்கட்டு காளை முட்டி இளைஞர் ரமேஷ்(23) என்பவர் உயிரிழந்தார். ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளித்த போது வயிற்றில் காளை முட்டியதில் ரமேஷ் காயமடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே ரமேஷ் உயிரிழந்தார்.
காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு: பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்
கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி 9 வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்