திருச்சியில் 10 பைசாவுக்கு பிரியாணி வாங்க குவிந்த பொதுமக்கள்

திருச்சி: திருச்சி தில்லை நகரில் 10 பைசாவுக்கு பிரியாணி வாங்க பொதுமக்கள் குவிந்தனர். 10 பைசா பிரியாணி வாங்க ஏராளமான மக்கள் குவிந்ததால் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. 10 மணி முதல் டோக்கன் பெற்று பிரியாணி வாங்கலாம் என கடை அறிவித்து இருந்தது.

Related Stories: