மாநிலங்களுக்கு இடையில் இ - பாஸை பெற தமிழக அரசு வலியுறுத்துவது ஏன்?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: மாநிலங்களுக்கு இடையில்  இ - பாஸை பெற தமிழக அரசு வலியுறுத்துவது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாநிலங்களுக்கு இடையே மக்கள் போக்குவரத்துக்கு மத்திய அரசு நிபந்தனை ஏதும் விதிக்கவில்லை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் இ - பாஸ் பெற வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: