நில மோசடி தொடர்பாக புகாரளித்த நடிகர் சூரிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

சென்னை: நில மோசடி தொடர்பாக புகாரளித்த நடிகர் சூரிக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன் 29ம் தேதி விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் ரூபாய் 2.70 கோடி மோசடி செய்ததாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: