சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 70 ஆக அதிகரிப்பு..!!

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 70 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 29 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: