பரோல் விடுப்பில் வந்துள்ள பேரறிவாளனை நிரந்தரமாக விடுவிக்க வேண்டும்: தாயார் அற்புதம்மாள் கோரிக்கை

சென்னை: பரோல் விடுப்பில் வந்துள்ள பேரறிவாளனை நிரந்தரமாக விடுவிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். 30 நாள் பரோல் விடுப்பில் வந்துள்ள பேரறிவாளன் சிறுநீரக தொற்றுக்காக சிகிச்சை பெற உள்ளார். 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மீது ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: