நாளை முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு வரை டிக்கெட் பெறலாம்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: நாளை முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு வரை டிக்கெட் பெறலாம் என ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக ரயில் புறப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு முன்பதிவு நடைபெற்று வந்தது. பண்டிகை காலத்தை முன்னிட்டு பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: