ராஜீவ்காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் இருந்த பேரறிவாளன் வேலூர் சிறைக்கு மாற்றம்!

வேலூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் இருந்த பேரறிவாளன் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். உயர்நீதிமன்றம் 30 நாட்கள் பரோல் வழங்கியதை அடுத்து பேரறிவாளன் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

Related Stories: