கடன் வாங்கச் சொல்லும் மத்திய அரசின் பரிந்துரையை எதிர்த்த மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் பாராட்டு!

சென்னை: கடன் வாங்கச் சொல்லும் மத்திய அரசின் பரிந்துரையை எதிர்த்த மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். துணிவற்ற தமிழக அரசு மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கையில் இவர்களின் போராட்டம் வீணாகாது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தாம் வழங்காத ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகைக்கு பதிலாக சந்தையில் கடன் வாங்க சொல்லும் அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: