சென்னை : பெரியார் சிலையின்கீழ் நின்று படமெடுத்த மூன்று காவலர்கள் இடமாற்றம் செய்துள்ளதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை : பெரியார் சிலையின்கீழ் நின்று படமெடுத்த மூன்று காவலர்கள் இடமாற்றம் செய்துள்ளதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.