தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. மொத்தமாக விண்ணப்பித்த 1.10 லட்சம் மாணவர்கள் 4 குழுவாக பிரிக்கப்பட்டு தரவரிசை அடைப்படையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தற்போது முதல் குழுவை சேர்ந்த 12,263 மாணவர்களுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Related Stories: