பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை அடுத்த வெங்கடாரம் காலனியை சேர்ந்த ரவி கூலி தொழிலாளி. அவரது மகள் யுவராணி (22) என்பவருக்கு ராணிப்பேட்டை மாவட்டம் ஆவதம் கிராமத்தை சேர்ந்த தினேஷ்பாபு (26) என்பவருடன் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. ஆடி மாதம் பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். அவரது கணவர் அடிக்கடி வந்து மனைவியை பார்த்து விட்டு செல்வது வழக்கம்.