குடும்ப சண்டை வழக்கை காரணம் காட்டி போலீஸ் வேலை வழங்க மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குடும்ப சண்டை வழக்கை காரணம் காட்டி போலீஸ் வேலை வழங்க மறுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகையைச் சேர்ந்த சினேகா என்ற இளம்பெண் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: