சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் 4 அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை

சென்னை: சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் 4 அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தற்போது ஓ.பி.எஸ். உடன் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி ஆகியோர் சந்தித்துள்ளனர்.

Related Stories: