கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தனது மகளை கடத்திவிட்டதாக தொடரப்பட்ட வழக்கு: நாளை விசாரணை

சென்னை: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தனது மகளை கடத்திவிட்டதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு - சவுந்தர்யா திருமணம் நேற்று நடந்தது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் தந்தை சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: