ராகுல்காந்தியை தள்ளிவிடவில்லை, ஜனநயகத்தையே ஆட்சியாளர்கள் கீழே தள்ளி உள்ளனர்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னையில் திமுக மகிளிர் அணி பேரணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். சென்னை கிண்டி ராஜீவ்காந்தி சிலையலில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி கனிமொழி எம்.பி. தலைமையில் பேரணி நடைபெறுகிறது. இளம்பெண் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெறுகிறது. ராகுல்காந்தியை தள்ளிவிடவில்லை, ஜனநயகத்தையே ஆட்சியாளர்கள் கீழே தள்ளி உள்ளனர் என கூறினார்.

Related Stories: