இந்தியா நீர்முழ்கி கப்பலை தாக்கும் இலகுரக ஏவுகணையான டார்பிடோ பரிசோதனை வெற்றி Oct 05, 2020 டார்பிடோ சோதனை ஒடிசா: நீர்முழ்கி கப்பலை தாக்கும் இலகுரக ஏவுகணையான டார்பிடோ வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவின் வீலர் தீவில் இருந்து ஏவப்பட்ட டார்பிடோ ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி